Friday 15 June 2012

உதவும் கரங்கள்








அன்பைப்பரிமாற
நேரமின்றி
உழைப்பதும்
சேமிப்பதும்
வாழ்வெனப்
பறக்கும் மானிடா…
பிறர்நலம்காப்பதும்..
அன்பைப் பகிர்வதும்..
இன்பத்தின்
உச்சமென்பதை
உணர்வாய்......

சேமிப்பு இருப்பதனால்
அறுபதடி நிலத்தில்
புதைக்கப்படமாட்டாய்
மனிதம் காப்போம்
புறப்படு இக்கணம்

------கீர்த்தனா------

No comments:

Post a Comment