Thursday 14 June 2012

இதயக்கூட்டுக்குள் பொக்கிஷமாய்...













வந்தாய்
சென்றாய்
இனித்தது
வலித்தது...
கொடுத்தவை யாவும்
இதயக்கூட்டுக்குள்
பொக்கிஷமாய்
என்னிடம் மட்டும்
உன்னிடம் எங்கே

என்னுள்
வாழும்
உனக்கான
என் காதல்
நான் மரணித்த
பின்பும்...

------கீர்த்தனா------

No comments:

Post a Comment