Friday 8 June 2012

அடங்காத இதயம்

என்னனுமதி இல்லாமலே…
உன்பெயர் சொல்லி
துடிக்கிறது என்னிதயம்…

வேண்டாம் மறந்துவிடு
என்றேன்...
"மாட்டேன் போ"
நிறுத்தி விடுவேன்
துடிப்பதை என்கிறது…

உன்னிடம் மட்டுமேயுண்டு
அடங்காத என்னிதயத்தை
அடக்கும் சக்தி..
வருவாயோவென்ற
வினாக்குறியுடன் நான்…

---கீர்த்தனா---

No comments:

Post a Comment