Saturday 30 June 2012

இரட்டை இதயங்கள்...












கள்ளமில்லா
வெள்ளை
அன்னங்களின்
முத்தமிடலில்…
வரையப்பட்ட
இதயமது…
நீரினிலும்
பளிங்காய்
பிரதிபலிக்க…

இயற்கையன்னை
வரைந்து வைத்த...
இரட்டை இதயங்களின்
அற்புத அழகினை
அள்ளிப்பருகி…

ஒளிச்சிரிப்பினை
வீசியபடியே…
லயித்து நின்றான்
கதிரவனும்…
தன்னிலை மறந்து
சொக்கிப் போய்...

----கீர்த்தனா----
Vis flere

2 comments:

  1. அந்த கதிரவன் தனை மறந்து அங்கே சொக்கி நின்றது.. அந்த அன்னப் பறவைகளை பார்த்ததினாலா!!.. இல்லை.. இந்த அழகுக் கவிதையினை படித்ததினாலா??.. இன்னும் புரியவில்லை!.. இக் கவி படித்த மயக்கத்தில் இருக்கும் எனக்கு!!..

    ReplyDelete
  2. MIGA MIGA NANDRIKAL ANNAA.. :)

    ReplyDelete