Friday 8 June 2012

அகத்தழகை நேசி...

அன்புநிறை
இதயத்தின்
அழகுக்கு
ஈடில்லையே…

புறவழகு
அழகல்ல
அகத்தழகே
மிகவழகு…

அழியாத
அகத்தழகின் முன்
அழிந்து விடும்
புறவழகு …

இதை நீ
நன்குணர்ந்தே
அகத்தழகை நேசி…
இறுதிவரை
மகிழ்வுனக்கு….

-------கீர்த்தனா------

No comments:

Post a Comment