Friday 15 June 2012

உருகிக்கரைந்தேன்…

அன்புக்காதலியே
என்றான்
காற்றினில்
மிதந்தேன்
என்னவளே
என்றான்
எங்கோ
பறந்தேன்
உயிரே என்றான்
உருகிக்
கரைந்தேன்…

உயிரைக்கரைத்தவன்
எங்கோ சென்றான்
உணர்வுச்சிக்கலில்
தவித்து…தேடலில்
தொலைந்து
காத்திருப்பில் கரைந்து...
என்னையே மறந்து
பைத்தியமானேன்…

------கீர்த்தனா-----


No comments:

Post a Comment