Wednesday 13 June 2012

தனிமைத்தோழன்..

















தழுவிக்கொள்ளும்                                        
 தனிமைத்தோழன்
உற்றவனாய்
என்னுடன்…
என்றுமே
சாஸ்வதமாய்…

நானழுதால்
தானழுது…
நான் சிரித்ததால்
தான் சிரித்து…
உணர்வோடு
ஒன்றிப்போகும்
பிரியாத
இனியதோழன்…



----கீர்த்தனா----

No comments:

Post a Comment