Thursday 14 June 2012

நினைவுப்பொதிகள்













வானத்தில்
மிதக்கும்...
வெண்பஞ்சுக்

கூட்டம் போல்...
விழிகளுக்குள்ளே

மிதக்கிறது...
உன் நினைவுப்

பொதிகள் 
கனவுகளாக...

----கீர்த்தனா----


No comments:

Post a Comment