Friday 22 June 2012

உருகும் இதயம்...

உருகும்
மெழுகுவர்த்தித்
துளிகளிலும்…
பெருகும் கண்ணீர்த்

துளிகளிலும்...
உந்தன் பிரிவால்

எந்தன் இதயம்...
இரத்தச்சொட்டுகளாய்

உருகி வழியும்…
காட்சியின்

பிரதிபலிப்பை
காண்கிறேன் !!

No comments:

Post a Comment