Friday 8 June 2012

கனவினிலே...

கனவினில்
ஒருமுகம்
கருத்தினை
நிறைத்தே…
கதை பல
பேசுகின்றதே…
இனிதாகவே…
இதமாகவே…

வாழ்ந்துவிடுகின்றேன்
கனவினிலேயே...
இரவே நீண்டு செல்…
வேண்டாமெனக்கு
விடியலிலே தீண்டும்
துன்பங்கள்…

----------கீர்த்தனா---------

No comments:

Post a Comment