Iniya Kavithai Geerthanavin Thedalkalum Padaipukkalum...
(இனிய கவிதை கீர்த்தனாவின் தேடல்களும் படைப்புக்களும்...)
Thursday 14 June 2012
வெடித்தெழும் பெருநெருப்பாய்…
அடக்கப்பட்ட
இனமானம்
செந்தணலாய்
அடிநெஞ்சில்...
ஒடுக்கப்படுமா
உணர்வுகள்...
என்றோ
வெடித்தெழும்
பெருநெருப்பாய்…
அன்று தணியும்
சுதந்திர தாகம்
சுதந்திரக்காற்றை
சுவாசிக்கும்
நாளுக்காய்
ஏக்கத்துடன்...
----கீர்த்தனா----
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment