Thursday 14 June 2012

வெடித்தெழும் பெருநெருப்பாய்…

அடக்கப்பட்ட
இனமானம்
செந்தணலாய்
அடிநெஞ்சில்...

ஒடுக்கப்படுமா
உணர்வுகள்...
என்றோ
வெடித்தெழும்
பெருநெருப்பாய்…

அன்று தணியும்
சுதந்திர தாகம்
சுதந்திரக்காற்றை
சுவாசிக்கும்
நாளுக்காய்
ஏக்கத்துடன்...

----கீர்த்தனா----

No comments:

Post a Comment