Tuesday 12 June 2012

இலக்கின்றிச் சுழல்கையில்…

வேதனைச்                                      
சுழலில்
சிக்கித்தவித்து 
மனம்...
இலக்கின்றிச் 
சுழல்கையில்…

நெஞ்சமதில்
தேன்துளிகளை
அன்பினால்
தடவிய நட்பே...

என்றென்றும்
வாசப்பூக்களை
சமர்ப்பணம்
செய்வேன்
வாழ்வின்
இறுதிவரை
உனக்கே
உனக்காய்...

அன்புநெஞ்சங்கள்
பிரசவித்த
நீரூற்றுக்களில்
இருந்துஎனதிரு
கண்களில்
இறங்கும்...
ஆனந்தநீரருவி

----நட்புடன் கீர்த்தனா----

2 comments: