Friday 8 June 2012

வேண்டுமெனக்கு...

துன்பங்கள்
சூழ்ந்து
கழுத்தை
நெரிக்கும்
தருணம்...

வேண்டுமெனக்கு
அன்புத்தாயின்...
கருவறைக்
கோவில்...
மீண்டுமங்கே
சுருண்டு படுக்க...
துன்பம் மறக்க...
நான் நானாகமாற...

No comments:

Post a Comment