Tuesday 19 June 2012

வலிகள் மட்டுமே வரமாய்...

வலிகளை
மட்டுமே வரமாய்...
பெற்று வந்த
சிறப்புக்கு
உரியவளோநான்...
திரும்பும்
இடமெலாம் 
முட்களின்
விரிப்பே…
பாதையாகத்
தெரிவதேன்…

புரியவில்லை
எனக்கிங்கு
வலிகள்
மட்டுமே
பரிசாகக்
கிடைக்கும் படி
என்ன தவறு
செய்தேன்…

------கீர்த்தனா------

4 comments:

  1. உன்..
    வலிகள் கூறும் வரிகள்!..
    மனதில் வரைந்த‌ வலிகள்!..

    என்..
    விழியில் வடியும் துளிகள்!..
    விடியும் வரையில்
    அருகில் இருந்து..
    ஆறுதல் கூறும் மொழிகள்!..

    இது உன்..
    நெஞ்சைத் தீண்டும்..
    கவிதை கண்டு
    பிறந்தன..
    இந்த வரிகள்..

    ReplyDelete
  2. MIGAVUM AZHAGAANA KAVITHAI SIR :) KAVITHAIP PINOODAM

    ReplyDelete
  3. Valigal vazhithodattum...punnagai mattum pongi varattum, inie ungal paathaiyil..

    ReplyDelete
  4. manasukkulla kovamum, valiyum adhigama irukkum bothu onnu kettavanaagurom,illana kaviganaagurom la....!!!

    ReplyDelete