Saturday 9 June 2012

உயிர்மீண்டு வருகின்றேன்…

துன்பக்கத்திகள்
சொருகும்
போதினிலே…
குற்றுயிராய்
இறப்பைத்
தொடும் நான்…

உனதன்பின்
துணைகொண்டு…
உயிர்மீண்டு
வருகின்றேன்…

இறப்புக்கும்
மீட்புக்கும்
இடையில்…
ஊஞ்சல்
கட்டி ஆடும்
என்மனம்…

-------கீர்த்தனா--------

8 comments:

  1. nalla padaippu. "Oonjal katti aadum naan" ennum varigalil ovvoru manamum prechanaihal varum pothu thavikkum thavippu sariya sollapattu irukirathu.

    ReplyDelete
  2. அழகான ஆழமான படைப்பு .

    ReplyDelete
  3. MIKAVUM SANTHOSAM PIRABUTHTHAMMBA... :)

    ReplyDelete
  4. MIKA MIKA NANDRIKAL PANITHTHULI SANKAR AVARKALE.. :)

    ReplyDelete
  5. தாலாட்ட தமிழ் வாழும்போது,
    ஊஞ்சலெதற்கு உள்ளத்துக்கு,
    உயிர் கவிதையாய் வாழுங்கள்!

    ReplyDelete
  6. MIKA MIKA NANDRIKAL SEKAR SIR.. :)

    ReplyDelete
  7. வாழ்க்கை என்பது இதுதான்... இடையில் ஆடும் ஊஞ்சலை போன்றது மனது...தென்றலெனும் இன்பம் வீசும்போது சீராக ஆடும்... துன்பமெனும் புயல் வீசும்போது நிலை தடுமாறி விடும் அந்த ஊஞ்சல்... அந்த ஊஞ்சலை அவ்வப்போது தாங்கி நிற்கும் உனது அன்பான பேச்சுக்கள்... இந்த ஒன்றாவது நிலைக்கட்டும் எனக்கு... இந்த ஒன்றுதான் ஆறுதலாக எனை தேற்றும் விஷயம்.. பாராட்டுக்கள் கீர்த்தனா உங்களுக்கு...மேலும் வளர...

    ReplyDelete
  8. unkal paaraaddukku miga miga nandrikal Thvathairajan Sir.. :)

    ReplyDelete