வாழ்க்கை என்பது இதுதான்... இடையில் ஆடும் ஊஞ்சலை போன்றது மனது...தென்றலெனும் இன்பம் வீசும்போது சீராக ஆடும்... துன்பமெனும் புயல் வீசும்போது நிலை தடுமாறி விடும் அந்த ஊஞ்சல்... அந்த ஊஞ்சலை அவ்வப்போது தாங்கி நிற்கும் உனது அன்பான பேச்சுக்கள்... இந்த ஒன்றாவது நிலைக்கட்டும் எனக்கு... இந்த ஒன்றுதான் ஆறுதலாக எனை தேற்றும் விஷயம்.. பாராட்டுக்கள் கீர்த்தனா உங்களுக்கு...மேலும் வளர...
nalla padaippu. "Oonjal katti aadum naan" ennum varigalil ovvoru manamum prechanaihal varum pothu thavikkum thavippu sariya sollapattu irukirathu.
ReplyDeleteஅழகான ஆழமான படைப்பு .
ReplyDeleteMIKAVUM SANTHOSAM PIRABUTHTHAMMBA... :)
ReplyDeleteMIKA MIKA NANDRIKAL PANITHTHULI SANKAR AVARKALE.. :)
ReplyDeleteதாலாட்ட தமிழ் வாழும்போது,
ReplyDeleteஊஞ்சலெதற்கு உள்ளத்துக்கு,
உயிர் கவிதையாய் வாழுங்கள்!
MIKA MIKA NANDRIKAL SEKAR SIR.. :)
ReplyDeleteவாழ்க்கை என்பது இதுதான்... இடையில் ஆடும் ஊஞ்சலை போன்றது மனது...தென்றலெனும் இன்பம் வீசும்போது சீராக ஆடும்... துன்பமெனும் புயல் வீசும்போது நிலை தடுமாறி விடும் அந்த ஊஞ்சல்... அந்த ஊஞ்சலை அவ்வப்போது தாங்கி நிற்கும் உனது அன்பான பேச்சுக்கள்... இந்த ஒன்றாவது நிலைக்கட்டும் எனக்கு... இந்த ஒன்றுதான் ஆறுதலாக எனை தேற்றும் விஷயம்.. பாராட்டுக்கள் கீர்த்தனா உங்களுக்கு...மேலும் வளர...
ReplyDeleteunkal paaraaddukku miga miga nandrikal Thvathairajan Sir.. :)
ReplyDelete