Saturday 9 June 2012

பிஞ்சுமலர்ப்பாதங்கள்

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
தேடினேன்
தினந்தினம்
சொர்க்கம்
எதுவென…                                                                         
பிஞ்சுமலர்ப்
பாதங்கள்
நெஞ்சினிலே
தவழும் வரை..

ரோஜாவிதழ்                                                         
மென்பாதம்
உள்ளங்கையில்
எடுத்துவைத்தே
இனியமுத்தம்
கொடுத்தபோது…

சொர்க்கமெனும்
இன்சொல்லை
இனிதாகவுணர்ந்து
கொண்டேன்...
பரவசம் பரவசம்
சொல்லொணாப்
பரவசம் !!!

------- கீர்த்தனா-------

No comments:

Post a Comment