Saturday 9 June 2012

ஒற்றைச்சொல்லில்...

நெஞ்சுள் கனத்த
பாரமெலாமுன்
ஒற்றைச்
சொல்லில்
பஞ்சுப்பொதியாய்
மாறியே…
மிதக்க வைத்த
அதிசயம்!

என்னுள்
காயமும்
மாயமும்
செய்யும்
அற்புதசக்தி
உன்னிடம்
மட்டுமேயுண்டு!
------- கீர்த்தனா-----

No comments:

Post a Comment