Friday 8 June 2012

நினைவுச்சுமை...

பாறாங் கற்கள்
இலகுவன்றோ...
பிரிவின் கடிதில்
பரந்து சூழும்
நிறை கூடிய
நினைவலைகள்..
பாரம் பெரும் பாரம்
பார் வாழ்வும் சுமையாகும்

---கீர்த்தனா---

No comments:

Post a Comment