Wednesday 6 June 2012

படைத்தவனிடம் ஒருகேள்வி

வயிற்றினைச் சுருட்டும்...
இவ்வுணர்வை…
இல்லாதவர்க்கு இல்லாமலே…
செய்திருப்பின் நீ கருணைமிக்கவன்…


ஏழமையும் பசியும்
ஒன்றாயிணைத்த
படைத்தற்தவறை
ஏன் செய்தாய்
என் ரௌத்திரக் கேள்விக்கு
பதில் வேண்டும்… 

---கீர்த்தனா---



No comments:

Post a Comment