Iniya Kavithai Geerthanavin Thedalkalum Padaipukkalum...
(இனிய கவிதை கீர்த்தனாவின் தேடல்களும் படைப்புக்களும்...)
Sunday 25 February 2018
அழிந்த சுவடுகள்
அழகியல் வண்ணங்களையும்
ஆனந்தப் பறத்தல்களையும்
உணர்கொம்பின் உணர்வுகளையும்
அன்றையதாக்கி விட்டு
நான்கு சட்டங்களுக்குள்
அடங்கிச் சுவரில் தொங்கியது
பாடம் செய்யப்பட்ட
பட்டாம்பூச்சி ஒன்று !!!!
கீர்த்தனா
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)