Sunday 24 June 2012

உணர்வின் உருவம்....

கருவறைக்
கோவில்
தெய்வம்...

அன்பினால்
திணறடிக்கும்
அருவிச்சாரல்...

உயிருக்குள்
உயிர்கொடுத்த
படைத்தற்கடவுள்..

வார்த்தைகளில்
சொல்லமுடியா
உணர்வின்
உருவம்.... 

நடமாடும்
தெய்வம்...
அன்னையே
உனக்கு ஈடு
இல்லையே...


----கீர்த்தனா----

2 comments:

  1. இணையில்லா அன்னையின் அன்புக்கு..
    இசையமைக்கும் இனிய வரிகள்!..
    இதயத்தை கசிந்துருக வைக்கும்..
    இனியதோர் கானம்!..
    இவ்வுலக்குக்கு உயிர் தந்த..
    இன்னுயிர் அன்னையர்க்கு
    இவள் சூட்டும்..
    இணையில்லா மரகத மணிக் கிரீடம்!!!..
    அதுதான்..
    இவள் கவிதையில்..
    இவள் இசைத்திருக்கும்..
    அன்னை அன்பென்னும்..
    இந்த‌ கீதம்!..

    வாழ்த்துக்கள்!..பாராட்டுகள்!!.. தங்கச்சி கீதா!

    ReplyDelete
  2. MIGA MIGA NANDRIKAL ANNAA.. :)

    ReplyDelete