Wednesday 13 June 2012

கனவுத்துளிகளில்.....















கவிதையில்
பிறக்கும்…
கனவுத்துளிகளில்
எல்லையில்லாமல்
சிறகு விரிக்கும்…
ஆசைகள் எல்லாம்
இறக்கை கட்டிப்
பறக்கின்றன…
எங்கோ எங்கோ
பரவசம் தேடி...

------கீர்த்தனா------



No comments:

Post a Comment