Tuesday 19 June 2012

சொர்க்கமும் நரகமும்...



சொர்க்கமும்
நரகமும்
மிக மிக
அருகினில்...

உன் வாய்மொழி
கேட்டால்...
சொர்க்கத்தில்

மிதந்தேன்...

நீ வாய்மொழி
தவிர்த்தால்...
நரகத்தில்

துடித்தேன்...

இவ்வளவு
வலிமையா...
உந்தன்

உதட்டின்
அசைவுக்கு...



-----கீர்த்தனா-----




2 comments:

  1. வார்த்தை ஒன்றுக்காக ஏங்கும் ஒரு இதயத்தை சொர்க்கத்தில் மிதக்க வைத்து.. நரகத்தில் துடிக்க வைத்து.. ஒரு காதலின் தவிப்பை மிகச் சிறப்பாக இச் சிறு கவிதையில் சொல்லியிருக்கிறீர்கள் கீதா!.. அந்தத் திறமை பாராட்டுக்குரியது!!.. வாழ்த்துக்கள்!!..

    ReplyDelete