Friday 8 June 2012

நெருஞ்சிமுள்

கண்ணாமூச்சி ஆடும்...
என்னவன் விளையாட்டு...
காத்திருப்பின் துயரம்
எப்போதும் என்வசம்...

காதலின் காத்திருப்பு...
நெஞ்சில் குத்தும்
நெருஞ்சி முள்ளாய்...



---கீர்த்தனா---

புகைப்படங்கள் பார்த்து பிறக்கும் என் பிரசவங்கள் கிறுக்கல்களாய்...மேலும் வளர்வேன் எனும் நம்பிக்கையுடன்...











No comments:

Post a Comment