Thursday 14 June 2012

தூரத்து அழகு !

வெண்ணிலவும்
தொலைவில் அழகு...
அருகினில் சென்றால்
பள்ளமும் மேடும்...

விண்மீன்களும்
தூரத்தில் அழகு...
அருகினில்

சென்றால்
சுட்டெரிக்கும்

நெருப்பு...
 

தூரத்தில்
காணும் வரை..
என்னவளும்
அழகுதேவதை

தான்...
 

ருகினில்
கண்டதும் …
குணத்தினை
உணர்ந்ததும் …
எனக்குள் ஒரு
இரகசிய

வினாக்குறி...
இதற்காகவா
தவித்தோம்
துடித்தோம்...


----கீர்த்தனா----

No comments:

Post a Comment