Friday 8 June 2012

காத்திருப்பு

ஒரு நொடிப்பிரிவு
ஓராயிரம் நாட்களை
தாண்டியவுணர்வு...

என்று தான்
தணியும்...
உனக்கான
என் தவிப்பு...

காதலைப்
படைத்தவன்...
காத்திருப்பையும்
ஏன் படைத்தான் ...

காதலுடன்
காத்திருந்த
அனுபவம்...
கடவுளுக்கு
இல்லைப்போலும்...


-------கீர்த்தனா--------


 

No comments:

Post a Comment