Tuesday 19 June 2012

வெள்ளையுடை தேவதை...

 உணர்வுகளின்
வெப்பத்தில்…
கருகிச்
சருகாகும்…

மலராத
இளவிதவையின்
வயிற்றுக்கு
மட்டுமே…
பசிக்கும்
உணர்வை
அனுமதித்த
சமூகம்…

புரிந்து கொள்ளுமா
வாழ்வுரிமை
அவளுக்கும்
உண்டென்பதை…
என்றேனும்…

----கீர்த்தனா----

2 comments:

  1. அந்த‌ வெள்ளை நிறமாக்கப்பட்ட வர்ண‌ றோஜாக்களை உங்கள் அழகான கவிதை வரிகளால் மீண்டும் வர்ணம் தீட்டி.. இளம் விதவைகளின் வாழ்வுரிமையை வலியுறித்தி!.. பலரை சிந்திக்க வைத்திருக்கிறீர்கள் கவிதா!!.. பாராட்டுகள்!!!...

    ReplyDelete
  2. azhagaana pinnooddam Sir...mikavum nandrikal.. :)

    ReplyDelete