Saturday 23 June 2012

மழைக்குழந்தை…


சூல்கொண்ட
மேகங்கள்…
சுகமாகப்
பிரசவித்த…இனிய
மழைக்குழந்தை…
பூமித்தாயின்
மடிமெத்தையில்…
செல்லச்சிணுங்கலுடன்…
சுகமாகக்கொஞ்சி
விளையாடும்…
அழகே...அழகு…!

-----கீர்த்தனா-----

3 comments:

  1. "அது நனையாமல் அதனருகே குடை பிடித்து நின்றாளாம் அதை அழகாக‌ப் படைத்த அந்த கவிமட‌ந்தை!"..

    தங்கச்சி கீதா!.. உங்கள் அழகான கற்பனையை படித்து ரசித்தபோது.. என் கற்பனை எழுதிய இந்த வரிகளை என்னால் தடுக்க முடியவில்லை!.. பிறரையும் எழுதத் தூண்டும் அழகான கற்பனை நயம் உங்களுடையது!.. வாழ்த்துக்கள்!..

    ReplyDelete
  2. நல்ல தலைப்பு.

    ReplyDelete