உள்ளுக்குள் உணர்வுகள் அழலாம்
உடைந்த மனத்தை கண்ணாடியாய்
உன் முகம் காட்டலாம்...
உன்னுள்ளே புதைத்துக் கொள்,
உணர்வின் காயங்கள் அத்தனையும்...
உனக்கான உன்னைச் சுற்றியிருக்கும்
உன்னத உறவுகள் அனைவரையும்
உடைப்பெடுக்கும் உனதன்பினில் நீந்த வை..
உருவாகும் போது என்ன கொண்டுவந்தோம்?
உருவிழந்து போகும் போது கொண்டு செல்ல..
உயிருள்ளவரை யாரையும் காயம் படுத்தாதே...
உளமாரப் பிழை பொறுத்து...
உண்மை அன்பின் இலக்கணமாய்...
ஊர் போற்றும் உத்தமராய் நாமெல்லாம்...
---கீர்த்தனா---
அன்பின்,
மகிழ்விப்பின் சுவையே நிலையானது...
உடைந்த மனத்தை கண்ணாடியாய்
உன் முகம் காட்டலாம்...
உன்னுள்ளே புதைத்துக் கொள்,
உணர்வின் காயங்கள் அத்தனையும்...
உனக்கான உன்னைச் சுற்றியிருக்கும்
உன்னத உறவுகள் அனைவரையும்
உடைப்பெடுக்கும் உனதன்பினில் நீந்த வை..
உருவாகும் போது என்ன கொண்டுவந்தோம்?
உருவிழந்து போகும் போது கொண்டு செல்ல..
உயிருள்ளவரை யாரையும் காயம் படுத்தாதே...
உளமாரப் பிழை பொறுத்து...
உண்மை அன்பின் இலக்கணமாய்...
ஊர் போற்றும் உத்தமராய் நாமெல்லாம்...
---கீர்த்தனா---
அன்பின்,
மகிழ்விப்பின் சுவையே நிலையானது...