Monday 4 March 2013

உள்ளம் வலிக்காதோ?

வன்புணர்வு கொள்ளும்
வல்லினமே!!!
மென்னுணர்வு கொண்ட
மெல்லினங்கள்!!!
தன்னுணர்விழந்து...
தன்னுயிரிழந்து...
விண்ணுலகம் செல்கையில்...
உம்முணர்வு உம்மை,
உள்ளச்சாட்சி கொண்டு
உறுத்தாதோ?
உள்ளம் வலிக்காதோ?
மனக்கூண்டில் நிறுத்தாதோ?
வன்மை உணர்வுகள்,
வக்கிர உணர்வுகளின்
பிறப்பிடம் புரியாமல்
நெஞ்சம் வலியுடன்....
எழுப்பும் வினாக்கள்...

---கீர்த்தனா---

No comments:

Post a Comment