Wednesday 13 March 2013

எத்தடை வரினும்.....


Bilde: எத்தடை வரினும்.....
*********************
தசைகள் இறுக,
பலம் ஒன்றாய்த் திரள,
முன்னோக்கிப் பாய்வதே,
எந்நேரச் சிந்தனையாய்...
வேகம் கொள்ளும்
அசுவமாய் நாமும்...
விசுவாசம் கொண்ட
இலட்சியத்தின்...
கனவுகள் மெய்ப்பட
முன்னேற்றப் பாதை நோக்கி...
எத்தடை வரினும்.....
உடைத்தெறிந்து,
தடை களைந்து....
முன்னோக்கி...முன்னோக்கி....

---கீர்த்தனா---
தசைகள் இறுக,
பலம் ஒன்றாய்த் திரள,
முன்னோக்கிப் பாய்வதே,
எந்நேரச் சிந்தனையாய்...
வேகம் கொள்ளும்
அசுவமாய் நாமும்...
விசுவாசம் கொண்ட
இலட்சியத்தின்...
கனவுகள் மெய்ப்பட
முன்னேற்றப் பாதை நோக்கி...
எத்தடை வரினும்.....
உடைத்தெறிந்து,
தடை களைந்து....
முன்னோக்கி...முன்னோக்கி....

---கீர்த்தனா---

2 comments:

  1. இலக்கை நோக்கிக் குதிரை வேகத்தில் பயணிக்கவேண்டும் என்ற
    நல்ல கருத்தோட்டம். வாழ்க!

    ReplyDelete