Monday 25 March 2013

கொடுப்பதில் கோடி இன்பம்


Bilde: கொடுப்பதில் கோடி இன்பம்...
*****************************

ஆறடி மண்ணுக்குள்ளே
ஆடும் வரை ஆடிவிட்டு...
தத்துவங்கள் புரிந்தாலும்
பித்தங்கள் தலைக்கேறி...
தாக்குவதும் நோவதுவும்
வாழ்வியலின் கடமை என்று...
வாழ்ந்து நாமும் என்ன கண்டோம்....
வாட்டும் துன்பம் நூறு கண்டோம்...  

அன்பியல்பை ஏற்றுக் கொண்டால்
ஆண்டவனும் நம்மிடமே...
கொடுப்பதில் கோடி இன்பம்
பெறுவதில் வானவில் வண்ணம்,
நெஞ்சமெலாம் நிறைந்து....
நெகிழ்வுடன் பூவாய் விரியும்,
கோடி செல்வம் பெற்றது போல்
நிறைவு தரும் சாந்தியிலே...
ஆழ் உறக்கம் தழுவிக் கொள்ளும்
அன்புடைமை உலகை வெல்லும்...

---கீர்த்தனா---
ஆறடி மண்ணுக்குள்ளே
ஆடும் வரை ஆடிவிட்டு...
தத்துவங்கள் புரிந்தாலும்
பித்தங்கள் தலைக்கேறி...
தாக்குவதும் நோவதுவும்
வாழ்வியலின் கடமை என்று...
வாழ்ந்து நாமும் என்ன கண்டோம்....
வாட்டும் துன்பம் நூறு கண்டோம்...

அன்பியல்பை ஏற்றுக் கொண்டால்
ஆண்டவனும் நம்மிடமே...
கொடுப்பதில் கோடி இன்பம்...
பெறுவதில் வானவில் வண்ணம்,
நெஞ்சமெலாம் நிறைந்து....
நெகிழ்வுடன் பூவாய் விரியும்,
கோடி செல்வம் பெற்றது போல்
நிறைவு தரும் சாந்தியிலே...
ஆழ் உறக்கம் தழுவிக் கொள்ளும்
அன்புடைமை உலகை வெல்லும்...

---கீர்த்தனா---

2 comments:

  1. அன்பை ஏற்றுக்கொண்டால் ஆண்டவன் நம்மிடமே என்ற கருத்தை யாரும் மறுக்கப்போவதில்லை.

    ReplyDelete
    Replies
    1. அன்புடைமை உலகை வெல்லும்...

      Delete