Friday 8 June 2012

விழிகள் வழியே...

விழிகள் வழியே
இதயத்துக்குள்
புகுவதை
உன்னிடந்தான்
கற்றுக்கொண்டேன்

எங்குதான்
சென்றாயோ நீ...
புகுந்தவுன்னை
வெளியேற்றக்
கற்றுத்தராமலே…

-------கீர்த்தனா-------

No comments:

Post a Comment