Friday 15 June 2012

கொன்றுவிடு என்னுயிரை...




மனமதன் குழப்பமே
மரணத்தின் வாசலாய்...
அவ்வாசலின்
திறப்பு விழா
உன்னாலா
நிகழவேண்டும்...

இப்படியென்னுயிர்
துடிக்கும் வலி
கண்டுங்காணாமல்...
எப்படியுன்னால்
பொறுத்துக் கொள்ள
முடிகிறது...

துளி விஷந்தந்து
கொன்று விடு
என்னுயிரை...
தருவது நீயானால்
விஷங்கூட…
அமுதெனக்கு
மரணத்திலென்றாலும்
வாழட்டும் என் காதல்...

----கீர்த்தனா----



No comments:

Post a Comment