Friday 8 June 2012

நினைவலைகள்...

தேங்கிய கண்ணீர்க்குளத்தில்
நீந்துகின்ற மீன்களாயுந்தன்
நினைவலைகள்...

தாங்கிய இதயமிங்கே...
தூங்கிய பொழுதுகளுக்காய்
ஏங்கியே வாடுகின்றதே...

எனக்கான மன அமைதி
எப்போது தருவாயெனும்
தேடலிலே கணங்கள்
யுகங்களாகின்றதே...

-------கீர்த்தனா-------

No comments:

Post a Comment