Friday 15 June 2012

போதும் போதும்...











தெளிந்த
நீரோடையில்
கற்களை வீசி வீசி
இது என்ன
விளையாட்டு...

குட்டையாய்
குழம்புகிறது
எந்தன் மனம்...
 

போதும் போதும்
நிறுத்திவிடு
உன் விளையாட்டை...

தாங்கும் சக்தியை
இழந்துவிட்டது
என்னிதயம்...

No comments:

Post a Comment