Friday 8 June 2012

மழைக்கண்ணீர்...

இப்படியேன்
குமுறலுடன்
கண்ணீரைக்
கொட்டுகின்றாய்
வானமே...

நீயும் யாரையும்
காதலித்து
ஏமாந்து விட்டாயோ...
வலிகள் தனைக்
கண்ணீரால்
விரட்டிவிட
நினைத்தாயோ...


---------கீர்த்தனா--------

No comments:

Post a Comment