Saturday 9 June 2012

தவறுகண்டு பொங்கியெழு...

வாய்ச்சொல்லில்
வீரம் உள்ளோர்
பலருண்டு
நம்மிடையே...

பிறப்புமிறப்பும்
வாழ்வில்
ஒருமுறை
வரைமுறை
தாண்டி வா...

இடர் கண்டு
துடித்தெழு
தவறு கண்டு
பொங்கியெழு...

பாரதி கனவை
நிஜமாக்கு
வாழ்வதன்
அர்த்தம்
நீயுணர்வாய்...



-------கீர்த்தனா--------


 

8 comments:

  1. இது போன்ற கவிதைகள் இன்றைய தேவை; நிறைய பெண்கள், நிறைய காதல் கவிதைகள் எழுதுவதும், அதைப் படிப்பதும் ஒரு சோகம்!

    ReplyDelete
  2. வலைத்தளத்திற்கு வருகை தந்ததற்கு மிகவும் நன்றிகள் தோழர்....கவிதை எழுதுபவர் தன்னை சுற்றி நடக்கும் எல்லாவற்றையும் கருத்திலெடுத்து எழுத வேண்டுமென்பது என் கருத்து...பின்னூட்டம் இட்டதற்கு நன்றிகள் தோழா... :)

    ReplyDelete
  3. பிறப்புமிறப்பும்
    வாழ்வில்
    ஒருமுறை
    வரைமுறை
    தாண்டி வா... nice ka...!!!!

    ReplyDelete
  4. Thx Joss... atharavukku nandri.. :)

    ReplyDelete
  5. இடர் கண்டு
    துடித்தெழு
    தவறு கண்டு
    பொங்கியெழு//

    வெற்றி உன் அருகில் தான் உள்ளது என்று நம்பிக்கையூட்டூம் வரிகள். அருமை !!!

    ReplyDelete
  6. MIGA MIGA MAGHIZCHCHI PIRABU.. :)

    ReplyDelete
  7. நல்ல கவிதை வாழ்த்துக்கள் தோழி

    ReplyDelete
    Replies
    1. மிக மிக நன்றி தோழி... :)

      Delete