Friday 8 June 2012

பிரமிப்பு...










கீழ்வானம் ஒளிர்கிறது!
வண்ணத்தின் செங்குழம்பை
அங்கே தீட்டியது யார்... 
இயற்கை ஓவியனின்
புன்னகைப் பூக்களால்...
மின்னும் விடியலின்
அதிசய அழகினை...
வியந்து இரசிக்கிறேன்
நாள்தோறும்..
 
அதே பிரம்மிப்புடன்...


---கீர்த்தனா---


No comments:

Post a Comment