Sunday 30 September 2012

உன் நினைவுகளுடன்…

உயிரோடு நேசம்
மாறாத பாசம்…!
உயிர் பிரிந்த பின்னும்
உனக்காக வாழும்…!
உறவே என்னுயிரே…
உயிரினில் கலந்த
காதலுக்காய்…
உயிர் உருக வேண்டாம்…!

ஒருமுறை ஒரேமுறை
உண்மையாய்…
உன்னன்பின் வெளிப்பாடு…
அது போதும்…
உலகின் எல்லை வரை
வாழுவேன்…
உன் நினைவுகளுடன்
உயிர் மீண்டு...!

---கீர்த்தனா---

No comments:

Post a Comment