Iniya Kavithai Geerthanavin Thedalkalum Padaipukkalum...
(இனிய கவிதை கீர்த்தனாவின் தேடல்களும் படைப்புக்களும்...)
Sunday 30 September 2012
இலவச இன்பம்…!
வானம் சிருஷ்டிக்கும்
கணப்பொழுதில்
ஓர் அழகிய நீர்வீழ்ச்சி…
கண்டேன் அதன்
அழகிய ஓட்டம்
சாளரக் கண்ணாடிச்
சரிவினிலே…!
கொட்டும் சாரலின்
கொள்ளை அழகினில்…
குழந்தையாய் மாறித்
துள்ளும் மனம்…!
எனக்கே எனக்காய்
ஆண்டவன் கொடுத்த
இலவச இன்பம்…!
---கீர்த்தனா---
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment