Sunday 30 September 2012

ரோஜா...

முள்ளின் மேலும்
முகம் சிணுங்காமல்
அழகாய் அமர்வேன்...!


----கீர்த்தனா----

2 comments:

  1. கீர்த்தனாவின் கவிதைகள் எல்லாமே
    சங்கீர்த்தனம். இறையின் நாம சங்கீர்த்தனம்.

    வளம் பெற்ற மனதின் ஒரு ஒளி விளக்கு.

    வளம் பெற நினைப்போருக்கும் அது ஒரு வழி காட்டி.

    அட டா !! அந்த ரோஜா பாட்டு இருக்கே !!
    அந்த ஒரு கணத்துலே அந்த ரோஜா
    மனசை கலக்கிடுத்தே !!

    சுப்பு தாத்தா.
    via valaicharam
    www.subbuthatha.blogspot.in

    ReplyDelete
  2. உங்கள் அழகான பின்னூட்டத்துக்கும் ஊக்குவிப்புக்கும் நெஞ்சார்ந்த நன்றி சார்...
    அன்புடன் கீர்த்தனா.

    ReplyDelete