Thursday 25 April 2013

இதம்

தலை வருடும்
உன் கரங்களின்
மென் ஸ்பரிசத்தில்
பாசத்தின் மென்
அலைகள்
நேசம் கொண்டு
மயிலிறகாய்
மாறியதோ???
மனக்காயம் மெதுவாக
இதம் உணர்கிறதே!!!

---கீர்த்தனா---

2 comments:

  1. இதமான வரிகளை ரசித்தேன்...

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. தொடர்ந்து பின்னூட்டம் இட்டு ஊக்குவித்து வரும் உங்களுக்கு மிகவும் நன்றி... :))

    ReplyDelete