Tuesday 23 April 2013

உயிர்கொல்லிப் புகை தள்ளி...


ஆழமாய் உறிஞ்சி இழுத்து
ஆர்வத்துடன் உள் நிரப்பி
சுவாசப் பையைத் திணற வைத்து
வட்டமாய், நீளமாய் பின்
அலையலையாய்....
சொர்க்கம் கண்டு கொண்டேன் என
துப்பினாய் வெளியே புகையாய்
உன் உயிரை சொட்டு சொட்டாய்
---கீர்த்தனா---

2 comments:

  1. /// உயிரை சொட்டு சொட்டாய்... ///

    உணர வேண்டியவர் உணர்ந்தால் சரி...

    பாராட்டுக்கள்...

    தொடர வாழ்த்துக்கள்...

    ReplyDelete