Wednesday 24 April 2013

ஆழம் அது ஆழம்..

ஆழம் அது ஆழம்
அனைத்து மனமும் ஆழம்!!
ஆள வந்தவரோ
அழிக்க வந்தவரோ !!

நீங்காத நேசமோ
நிலையில்லா நேசமோ?
நோகடிப்பாரோ
நோதுடைப்பாரோ?

புறம் பேசுவாரோ
புகழ் பேசுவாரோ?
பராபரமே நாமறியோம்..
நீந்தித் தொடலாம்
ஆழக்கடல் ஆழம் தனை!
தொட்டு விட முடியாது
மனக்கடலின் ஆழம் தனை!

---கீர்த்தனா---

2 comments:

  1. ...ம்ஹீம்... வழியே இல்லை... சிரமம் தான்...

    ஆனால் நம்மை அறியலாம்...

    தொடர வாழ்த்துக்கள்....

    ReplyDelete