Tuesday 30 April 2013

தூறலின் பின்...

தூறலின் பின் மென் அமைதி...
தூய்மைச் சிலிர்ப்பில்
மலர்களும் மரங்களும்...
நீர்த்துளிகள் சொட்டச் சொட்ட
தலைக் குளித்த தேவதைகளாய்...

---கீர்த்தனா---

No comments:

Post a Comment