Sunday 20 January 2013

மிக மிக நன்றி என்னினிய தோழியே!!!


கலைஞர்களின் கரங்களுக்கு பலம் கொடுப்பது அவர்களுக்கு கிடைக்கும் பரிசில்களும் பாராட்டுக்ளுமே! குறுகிய காலத்தினுள்
தன்னுடைய எழுத்துகளினால் எல்லோர் மனங்களையும் கவர்ந்து கொண்ட கீதா ரவி (கீர்த்தனா ) எழுத்தோலை நடாத்திய கவிதை திருவிழாவில் அவரது கவிதைக்கும் ஒரு அங்கீகாரம் கிடைத்து இருப்பதனால் மகிழ்ச்சியே !! எங்களது மனங்களில் தோன்றுவதனை தனது எழுத்துகளினால் வடித்து தந்து இருக்கின்றார் .அவரது தமிழ் பணி மேலும் வளர ஆதரவு கரம் கொடுப்போம் !
நட்புடன் நந்தா நாதன் :)

No comments:

Post a Comment