Sunday 20 January 2013

உன்னதம் வாசம் வீசி...


உந்துசக்தியாய் உள்ளன்பு
உறவோடும் பிரிவோடும்
உறவாடி விளையாடி...
உளமார உருகும் தருணம்,
உச்சமாய் உயிர்ப்பூவுக்குள்...
உன்னதம் வாசம் வீசி...
உண்மைக்குள் உயிரன்பு
உணர்வோடு என்றும்..
உறுதியாய் இறுதிவரை,
உயிருக்குள் உறைந்த நட்பு!

---கீர்த்தனா---

No comments:

Post a Comment