Saturday 6 October 2012

நீ.................

கண்கள் மூடும்
கனவிலும் நீ...
மெய்மறந்தபடியே
நினைவிலும் நீ...
என்னுள்ளே
பெரும் பிரளயமாய் நீ...
பெரும் பிரபஞ்சமாய் நீ...

உன் வியாபிப்பினால்...
தொலைந்து தான்
போனேன்...நான்...
உயிர் மட்டுமல்ல...
உணவை மறுக்கும்...
உடலும்...சிறுக சிறுக
உணர்வுக்கடலில் கரைகிறது...

----கீர்த்தனா----

No comments:

Post a Comment