Wednesday 10 October 2012

நிழல்கள்

 
 
 
எங்கிருந்தோ அழைத்தது
ஓர் உறவு ...!
முகவரி தொலைத்தது
ஓர் மனது ...!
நிழல்கள் நிஜமாகும்
எனும் வெட்டி
நம்பிக்கையுடன்...
நிஜங்களின் உள்நிலை
அறியாத் தவிப்புடன்...!
தொடரும் தேடல்களும்
சஞ்சலங்களும்.....!
---கீர்த்தனா----

No comments:

Post a Comment